கடவுள் நம்பிக்கை

Friday, April 19, 2013



கடவுள் இருக்கிறான் என்று நம்புவது கடவுள் நம்பிக்கை ஆகிவிடாது. எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு துன்பம் வந்தாலும் அவன் நம்மை கைவிடமாட்டான் என்று மனதார நம்புவதுதான் உண்மையான் இறைநம்பிக்கை...

* தினேஷ்மாயா *

0 Comments: