நான் யார்?

Friday, April 19, 2013




“நான் யார்?” - இந்த கேள்விதான் ஒரு மனிதனை மகான் ஆக்கியது.. விடை தெரிந்ததால் அவர் மகான் ஆகிவிட்டார். விடை தெரியாததால் நாம் இன்னும் மனிதர்களாகவே இருக்கிறோம்..

* தினேஷ்மாயா *

0 Comments: