மகிழ்ச்சி

Wednesday, April 24, 2013


    மகிழ்ச்சி என்பது ஆடம்பரமான வாழ்வில் மட்டும்தான் கிடைக்கும் என்கிற தவறான எண்ணம் நம் மக்களிடையே பரவி கிடக்கிறது. ஆனால், மகிழ்ச்சியை நாம் ஆடம்பரமான வாழ்க்கைமூலம் தான் தேடவேண்டும் என்றில்லை. நம் மகிழ்ச்சியை நாம் இருக்கும் இடத்திலேயே நம் வாழ்க்கை முறையிலேயே உருவாக்கிக்கொள்ள முடியும். அந்த வழிமுறைகளை நாம் பின்பற்றினால், நாமும் நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாகத்தான் இருப்பர்..

* தினேஷ்மாயா *

0 Comments: