சுதந்திரம்

Tuesday, April 23, 2013


சுதந்திரம் ...

யாரும் நமக்கு கொடுக்க வேண்டியதில்லை...

நாமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்...

இல்லையேல்,

காலங்காலமாய்

அடிமையாய் மட்டுமே இருக்க வேண்டும்..

* தினேஷ்மாயா *

0 Comments: