வாழ்க்கைபாதை

Friday, April 12, 2013


வாழ்க்கைப்பாதையில்

தனியாய் ஓடிக்கொண்டிருந்தேன்..

மூவாறு வயதில் 

துணையாய் வந்தாய்..

அன்றிலிருந்து

ஒன்றாய் பயணித்தோம்..

ஆறு பிள்ளைகள் பெற்றெடுத்தும்,

இந்த எழுபது வயதில்

இன்று நமக்கு எஞ்சியிருப்பது

எனக்கு நீ..

உனக்கு நான்...

* தினேஷ்மாயா *

0 Comments: