கண்ணீரே மிச்சம்

Thursday, April 04, 2013




காதலிக்கும்போது
என் கனவில்
அவள் வருவது
இன்பம் தந்தது..

என்னவள் பிரிந்தபின்
என் கனவில்
அவள் வருவது
கண்ணீர் தருகிறது..

* தினேஷ்மாயா *

0 Comments: