skip to main |
skip to sidebar
எல்லோர் முன்னிலையிலும்
சிரித்து விடலாம்...
ஆனால்
மனதிற்கு நெருக்கமான
உறவுகளிடம் மட்டும்தான்
மனம்விட்டு அழ முடியும்..
* தினேஷ்மாயா *
ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்கா குருவி இரை தேடுதே ஹோ..
பசியோட மனுச கூட்டம் வெளியேருதே
பொட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
வெளையாத காட்ட விட்டு விளையான்ட விட்ட விட்டு
வெளந்தியா வெகுளிச்சனம் வெளியேருதே ஓ...
வாழ்வவோடு கொண்டுவிடுமோ சாவோடு கொண்டுவிடுமோ
போகும் தெசை சொல்லாமலே வழி நீழுதே
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஓ...
வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே
பெல்லாத விதியின் மழைக்க போரோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது
பாலம் பாலமா வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும் பசிய தேக்கவும் பச்ச பூமிய காமி
ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங் காடு கடந்து கல்லூத்து மேடு கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே
கண்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போலாக
உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது
பொட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்கா குருவி இரை தேடுதே ஹோ..
பசியோட மனுச கூட்டம் வெளியேருதே
பொட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
படம் : பரதேசி
இசை : G.V. பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன், ப்ரகதி குருபிரசாத்
வரிகள் : வைரமுத்து
* தினேஷ்மாயா *
செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெறும் தோளா போச்சே
அது கங்காணி செருப்புக்கு தோதா போச்சே
செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஏ ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர் சூடு அத்து போச்சே
ஏ ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும் பொத்து போச்சே
தேகத்தில் உள்ள எலும்புக்கு
ஒரு வெறி நாயும் தெரு நாயும் மோதுதே
வானத்தில் வாழும் நெஞ்சமோ
தன் மாராப்பை தாராமல் ஓடுதே
உயிர் காப்பாத்தும் தெய்வங்கள் கண் மூடுதே
ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு சிறு சோறு திம்போம்
பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு
பாம்புக்கு பசி வந்ததே ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே
யானையின் பெருங்காலிலே சிறு காளான்கள் என்னாகும் காட்டிலே
இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பறிபோனதே
செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெறும் தோளா போச்சு
அது கங்கானி செருப்புக்கு தோதா போச்சு
படம் : பரதேசி
இசை : G.V.பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : கங்கை அமரன், ப்ரியா ஹிமேஷ்
வரிகள் : வைரமுத்து
* தினேஷ்மாயா *
தினேஷ்மாயா....
ஒரு கப்
Thursday, April 25, 2013
Posted by
தினேஷ்மாயா
@
4/25/2013 01:03:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

யார் செய்வார்

வெளியே சுத்தம் செய்கிறார்
சரி..
உள்ளே இருக்கும் குப்பையை யார்
சுத்தம் செய்வார் ?
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/25/2013 12:43:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அதிக அன்பு
Posted by
தினேஷ்மாயா
@
4/25/2013 12:19:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன் வார்த்தைகள்
Wednesday, April 24, 2013
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 11:56:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கோழைத்தனம்
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 11:55:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

விட்டுக்கொடுங்கள்
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 11:54:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சே..
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 11:53:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நீயே என் கவிதை
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 11:52:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஆராரிராரோ
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 10:59:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சூழ்நிலை
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 10:58:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

முதல் மரணம்
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 10:57:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நீ இல்லாமல் இல்லை
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 10:57:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Relax Please
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 04:07:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

காமம்
இயற்கையின் படைப்பில் காமம் என்பது ஒரு இயல்பான விஷயமே. ஆனால் பெரும்பாலான மக்கள் அதை தவறான் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். என்னவோ காமம் என்பது ஒரு கொலைக்குற்றம் என்பது போல. ஆனால் அதற்கென நேரம், காலம், இடம், இப்படி பல விஷயங்களை பார்க்கவேண்டும் தான். அதை பார்க்காமல் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் காதல் என்னும் பெயரில் காமத்தை வெளிப்படுத்துவது எனக்கும் கொஞ்சம் அந்த மக்கள் மீது வெறுப்பைத்தான் உண்டாக்குகிறது.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 04:02:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மகிழ்ச்சி
மகிழ்ச்சி என்பது ஆடம்பரமான வாழ்வில் மட்டும்தான் கிடைக்கும் என்கிற தவறான எண்ணம் நம் மக்களிடையே பரவி கிடக்கிறது. ஆனால், மகிழ்ச்சியை நாம் ஆடம்பரமான வாழ்க்கைமூலம் தான் தேடவேண்டும் என்றில்லை. நம் மகிழ்ச்சியை நாம் இருக்கும் இடத்திலேயே நம் வாழ்க்கை முறையிலேயே உருவாக்கிக்கொள்ள முடியும். அந்த வழிமுறைகளை நாம் பின்பற்றினால், நாமும் நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாகத்தான் இருப்பர்..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 03:58:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தன்னம்பிக்கை
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 03:55:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

காகிதம்
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 03:54:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மாற்றிக்கொள்..
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 03:52:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மன்னிப்பு
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 03:51:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

செல்ல பிராணிகள்
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 03:49:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உலக புத்தக தினம்

ஏப்ரல் 23 - உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த புத்தக திருவிழாவிற்கு சென்றிருந்தேன்.
பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள், நூற்றுகணக்கான பதிப்பகங்கள் இடம்பெற்றிருந்தன. மாலை 6 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.
எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், புத்தக தினத்தன்று புத்தக திருவிழாவிற்கு வருகை தந்தவர்கள் வெகுசிலரே. புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்பார்கள். எனக்கென்னவோ, சென்னைவாசிகளுக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள் போல, அதானால்தானோ என்னவோ புத்தக நண்பர்களைத்தேடி எவரும் வரவில்லைப்போலும். கருத்தரங்கிற்கு இருபது பேருக்கு மேல் கலந்துக்கொள்ளவில்லை. எதிரே இருக்கும் கடற்கரைக்கு வரும் கூட்டத்தில் ஒரு சதவிகிதம் கூட புத்தக திருவிழா பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.
விழா அமைப்பாளர்கள் இதனை பிரபலபடுத்தவில்லையா, இல்லை மக்களிடம் புத்தகங்கள் மீதான விருப்பம் குறைந்துவிட்டதா என்று தெரியவில்லை.
நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உடலை கட்டைகளை வைத்து எரித்தால் நேரமாகும் அந்த நேரத்தைக்கூட மிச்சம்பிடிக்க மின்மயானம் கொண்டுவந்துவிட்டார்கள். எதற்கும் நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நாளைய பிணங்களாகிய இன்றைய ம்னிதர்களுக்கு புத்தகத்தின் அருமை எல்லாம் எப்படி தெரியும் சொல்லுங்கள்...
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 01:48:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஒற்றுமை

உழைப்பால் மட்டும்
உலகம் உயரவில்லை...
உழைப்பாளிகளின் ஒற்றுமையினாலும் தான்
உலகம் செழித்திருக்கிறது...
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 12:20:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஈ.வெ.ரா

ஈரேழுலகத்தை பகுத்தறிவால் வென்ற ராமசாமி- ஈ.வெ.ரா.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 12:13:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கோடி புண்ணியம்
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 12:05:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சைக்கிள்
Posted by
தினேஷ்மாயா
@
4/24/2013 12:02:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சுதந்திரம்
Tuesday, April 23, 2013
Posted by
தினேஷ்மாயா
@
4/23/2013 11:59:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கண்ணீர்

அவள் பிரிந்துசென்ற போது
சிந்திய கண்ணீரைவிட
பிரிந்து சென்றபின்
என் கனவில் அவள் வரும்போது
நான் சிந்தும் கண்ணீரே அதிகம்...
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/23/2013 11:56:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அழுகை
Saturday, April 20, 2013

எல்லோர் முன்னிலையிலும்
சிரித்து விடலாம்...
ஆனால்
மனதிற்கு நெருக்கமான
உறவுகளிடம் மட்டும்தான்
மனம்விட்டு அழ முடியும்..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/20/2013 09:01:00 PM
1 Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நான் அசைந்தால் அசையும்
Friday, April 19, 2013
Posted by
தினேஷ்மாயா
@
4/19/2013 04:05:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தேவ தூதன்

தேவதூதன் என்றழைக்கப்படும் இயேசு கிறித்து...
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/19/2013 03:59:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அலங்காரம்
Posted by
தினேஷ்மாயா
@
4/19/2013 03:44:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நான் யார்?
Posted by
தினேஷ்மாயா
@
4/19/2013 03:24:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கடவுள் நம்பிக்கை
Posted by
தினேஷ்மாயா
@
4/19/2013 03:19:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நாத்திகன்

உண்மையான
ஆத்மஞானம் உள்ளவன் மட்டுமே
உண்மையான
நாத்திகனாக இருக்க முடியும்...
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/19/2013 02:39:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

விதி
Thursday, April 18, 2013
Posted by
தினேஷ்மாயா
@
4/18/2013 01:55:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

போதும்.. நான்....
Posted by
தினேஷ்மாயா
@
4/18/2013 01:53:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மனிதன்
Posted by
தினேஷ்மாயா
@
4/18/2013 01:52:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பரதேசி
பரதேசி திரைப்படத்தைப் பற்றிய என் கருத்துக்களை இங்கே பதியவேண்டும் என்று பல வாரங்களாக நினைத்திருந்தேன். இன்றுதான் நேரம் கிடைத்திருக்கிறது.
“ இன்று நாம் கதகதப்பாக அருந்தும் தேநீருக்காக அன்று ரத்தம் சிந்திய அந்த ஏழை மக்களின் உண்மை கதை ... ” என்று சொல்லி படத்தை துவங்குகிறார் இயக்குனர்.
1939-ஆம் ஆண்டில் துவங்குகிறது கதை. அன்றைய காலகட்டத்தில் இருந்த பேச்சு வழக்கு, உடை, பாவனைகள் எல்லாவற்றியையும் சரியே நம் முன் கொண்டு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே ராசாவாக வரும் அதர்வா தன் கதாபாத்திரத்தில் தனியாக தெரிகிறார். அங்கம்மாவின் குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. வெள்ளந்தியாக வரும் கதாநாயகனை அனைவரும் உபயோகித்துக்கொள்கிறார்கள்.
பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் தேடி செல்கின்றனர் கிராம மக்கள். ஆனால் அவர்கள் அப்படி செல்லும்வரை அந்த கிராமத்தில் பஞ்சம் இருப்பதாக ஒரு காட்சிக்கூட வைக்கவில்லை.
பாதி கிராமமே பிழைப்பைத்தேடி கங்கானியின் ஆசை வார்த்தைகளை நம்பி ஊரை விட்டு செல்கிறது. செங்காடே பாடலை திரையரங்கில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் கலங்கிவிட்டேன். வரிகள் அனைத்தும் ரத்தத்தால் எழுதியிருக்கிறார் வைரமுத்து. 48 நாட்கள் பயணத்திற்கு பிறகு என்றதை பார்த்ததும் மனம் ஒரு நொடி துடிக்கவே இல்லை. இந்த அளவிற்கெல்லாம் நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டிருப்பார்களா என்று நினைத்தும்கூட பார்க்க முடியவில்லை..
நான் மேலே பதிவு செய்திருக்கும் காட்சி, திரைப்படத்தில் இடைவேளை காட்சி. என்னைப்பொறுத்தவரை இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் முதலிடம் இந்த காட்சிக்கு நான் தருவேன்... அந்த காட்சி சொல்லும் அர்த்தத்தை புரிந்துக்கொண்டப்பின் என்னால் திரையரங்கில் ஒரு நொடிகூட உட்காரமுடியவில்லை.... மனதை வாட்டி எடுத்துவிட்டது அந்த காட்சி.
பல நாட்கள் போரட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக தேயிலைத் தோட்டம் வந்தடைகிறது அந்த பாதி கிராமம். அங்கு அவர்களுக்கு வேலையும் கொடுத்துவிட்டு சம்பளம் கொடுக்கிறோம் என்ற பெயரில் கொள்ளையடிக்கிறது ஒரு கூட்டம். வைத்தியம் பார்க்க, தாயத்து கட்ட இப்படி ஒவ்வொருவரும் கூலியை பிடுங்கிக்கொள்ள ஊருக்கு திரும்பவே முடியாத அளவிற்கு அந்த மக்களின் கதை செல்கிறது.
வெள்ளையனுக்கு கற்பை பறிகொடுத்துவிட்டு தவிக்கிறாள் ஒருத்தி. இவளைப்போன்ற ஒருத்திகள் அந்த காலத்தில் ஆயிரமாயிரம் !!
“இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பறிபோனதே” வரிகள் போதும் அந்த அவலத்தை சொல்ல...
மரகதம் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது.. இவளின் துணிச்சல் மிகவும் கவர்ந்தது.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் தனியாக நிற்கிறார்கள். அனைவருக்கும் சரிசமமான அளவில் முக்கியத்துவம் கொடுத்து அதைவிட கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, இசையாலும் வரிகளாலும் இன்னொரு அத்தியாயத்தையும் புகுத்தி பரதேசி என்னும் காவியம் படைத்திருக்கிறார் பாலா...
வெகுசில படங்களே என்னை அதிகம் பாதித்துள்ளன. அந்த வரிசையில் பரதேசியும் ஒருவன்...
@ அனைத்து திரைப்படங்களையும் திரையரங்கில் சென்று பார்க்க முயற்சி செய்யுங்கள் @
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/18/2013 01:51:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நீ..
Tuesday, April 16, 2013
Posted by
தினேஷ்மாயா
@
4/16/2013 05:29:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வாழ்க்கை ..
Posted by
தினேஷ்மாயா
@
4/16/2013 05:28:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அமாவாசை மதியம் ..
உணவுக்காக
காக்கைகள் காத்திருக்கும் காலம்
மலையேறிவிட்டது..
காக்கைகாக
ஒரு குடும்பமே
உண்ணாவிரதம் இருக்கிறது ..
ஓர் அமாவாசை மதியம் !!
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/16/2013 01:45:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இனி எப்போதும் ..
Posted by
தினேஷ்மாயா
@
4/16/2013 01:36:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

செங்காடே சிறுகரடே போய் வரவா
Saturday, April 13, 2013

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்கா குருவி இரை தேடுதே ஹோ..
பசியோட மனுச கூட்டம் வெளியேருதே
பொட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
வெளையாத காட்ட விட்டு விளையான்ட விட்ட விட்டு
வெளந்தியா வெகுளிச்சனம் வெளியேருதே ஓ...
வாழ்வவோடு கொண்டுவிடுமோ சாவோடு கொண்டுவிடுமோ
போகும் தெசை சொல்லாமலே வழி நீழுதே
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஓ...
வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே
பெல்லாத விதியின் மழைக்க போரோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது
பாலம் பாலமா வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும் பசிய தேக்கவும் பச்ச பூமிய காமி
ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங் காடு கடந்து கல்லூத்து மேடு கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே
கண்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போலாக
உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது
பொட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்கா குருவி இரை தேடுதே ஹோ..
பசியோட மனுச கூட்டம் வெளியேருதே
பொட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு
படம் : பரதேசி
இசை : G.V. பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன், ப்ரகதி குருபிரசாத்
வரிகள் : வைரமுத்து
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/13/2013 11:00:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

செந்நீர் தானா
செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெறும் தோளா போச்சே
அது கங்காணி செருப்புக்கு தோதா போச்சே
செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஏ ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர் சூடு அத்து போச்சே
ஏ ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும் பொத்து போச்சே
தேகத்தில் உள்ள எலும்புக்கு
ஒரு வெறி நாயும் தெரு நாயும் மோதுதே
வானத்தில் வாழும் நெஞ்சமோ
தன் மாராப்பை தாராமல் ஓடுதே
உயிர் காப்பாத்தும் தெய்வங்கள் கண் மூடுதே
ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு சிறு சோறு திம்போம்
பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு
பாம்புக்கு பசி வந்ததே ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே
யானையின் பெருங்காலிலே சிறு காளான்கள் என்னாகும் காட்டிலே
இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பறிபோனதே
செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெறும் தோளா போச்சு
அது கங்கானி செருப்புக்கு தோதா போச்சு
படம் : பரதேசி
இசை : G.V.பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : கங்கை அமரன், ப்ரியா ஹிமேஷ்
வரிகள் : வைரமுத்து
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/13/2013 10:59:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Posted by
தினேஷ்மாயா
@
4/13/2013 10:49:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஐந்து பேர்
Friday, April 12, 2013

உன் வாழ்க்கையில்
நீ
உன் மனதிற்கு
அருகில் வைத்திருக்கும்
ஐந்து பேரை ,
மிக கவனமாக தேர்ந்தெடு..
அவர்களின் குணம்தான்
உன் குணத்தையும்
தீர்மானிக்கும்...
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/12/2013 01:57:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தொட்டுவிடாது

என்னதான் உங்கள் தொழில்நுட்பம்
விண்ணில் கால் பதித்தாலும்..
மனிதநேயம் என்னும் புனிதத்தை
தொட்டுவிடாது !
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/12/2013 01:54:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன்னை ஏமாற்றாதே

இவ்வுலகில் நீ,
யாரை வேண்டுமானாலும் ஏமாற்று..
ஆனால்,
உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே..
உன் மனதிற்கு
உண்மையாய் இரு..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/12/2013 01:47:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தைரியம் வேண்டும்

எல்லா நிலையிலும்
தன் உண்மை முகத்தையே
உலகிற்கு காட்ட
ஒருவனுக்கு நிச்சயம்
கொஞ்சம் அதிகமாகவே
தைரியம் வேண்டும்...
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
4/12/2013 01:44:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கொஞ்சம்..

நான் யார் என்று பல சமயங்களில் எனக்கு நானே கேட்டுக்கொண்டதுண்டு. இந்த வாழ்க்கை நாடகத்தில் என் கதாபாத்திரம் என்ன, என் குணாதிசயம் என்னென்ன என்றெல்லாம் நான் அதிகம் சிந்தித்திருக்கிறேன். எனக்கு விவரம் தெரிந்த ஆரம்பகாலத்தில் விளையாட்டுதான் அதிகம் எனக்கு பிடிக்கும். பிறகு கொஞ்சம் படிப்பில் கவனம் செலுத்தியதால் வேறு எங்கும் கவனம் சிதறவில்லை. விடலைப்பருவம் வந்ததும் அந்த பருவத்திற்கே உரியதான நக்கல்,கிண்டல், சேட்டைகள் தொடர்ந்தது. பிறகு அவள் என்னுள் வந்தாள். காதலும் என்னுள் எட்டிப்பார்த்தது. நான் இருக்கும் இடத்தில் அனைவரும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதற்காக அவள் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாள். நானும் அவ்வாறே மாறினேன். எப்போதும் அனைவரிடத்தும் சிரித்துப்பேசி அனைவரின் கவலைகளையும் என்னுடம் பேசும்போது மறக்கவைக்கும் திறன் ஆண்டவனால் கிடைத்தது. காதலும் ஒருபக்கம் என் மனதில் வேறூன்றி இருந்தது.
பொதுவாக நான் அதிகம் பேசுபவனாக இருந்தேன். அது காலப்போக்கில் தலைகீழாய் மாறியது. இப்போதெல்லாம் அதிகம் கவனிக்கிறேன். ஒருவர் பேசினால், அவர் மனதில் என்ன நினைத்துப்பேசுகிறார், எதற்காக பேசுகிறார் இப்படி இன்னும் பலவிஷயங்களை சிந்திக்கிறேன். அதிகம் படிப்பதால் இந்த மாற்றமா என்று எனக்கு தெரியவில்லை. சைக்காலஜியும் படிக்கிறேன். அதனாலேயே மக்களின் மனநிலையை புரிந்துக்கொள்ளும் ஆவலில் அவர்களை அதிகம் பேசவிட்டு நான் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறேன். இதுவும் ஒருவகை கலை தான்.
அவள் பிரிந்து சென்றதிலிருந்து சிற்சில மாற்றங்கள் என்னுள் நிகழ்ந்திருப்பதை நானேஉணர்கிறேன். அதிகம் பேசமாட்டேன். உள்மனதில் இருக்கும் விஷயங்களை அதிகம் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள மாட்டேன். அதனாலோ என்னவோ எனக்கு நானே அடிக்கடி சொல்லிக்கொள்வேன். இவன் கொஞ்சம் அழுத்தமானவன் என்று. சாமான்யமாக என் மனதில் இருக்கும் விஷயங்களை வார்த்தைகளாக வாங்கிவிட முடியாது. ஏனோ தெரியவில்லை என் மனதை இங்கே என் வலையில் பகிர்ந்துக்கொண்ட அளவிற்கு அவளைத்தவிர வேறு எவரிடமும் பகிர்ந்ததில்லை. அப்படியொரு நபரை இறைவன் கொடுக்கவில்லை என்று சொல்லிவிடமுடியாது. அப்படியொரு நபரை நான் தேடிசெல்லவில்லை என்றும் சொல்லலாம். ஆரம்பத்தில் மாயா என்னும் என்னவளை தேடிக்கொண்டிருந்தேன். இன்னும் அந்த தேடல் என் மனதில் இருக்கிற்து. ஆனாலும் அவளே என்னைத்தேடி வரட்டும் நான் தேடி கலைத்துவிட்டேன் என்று மனம் சொல்கிறது.
இந்த அழுத்தமான மனதை பகிர்ந்துக்கொள்ள எவரும் வேண்டாம். தனியாய் இருப்பதிலும் ஒரு சுகம் இருப்பதை இப்போது உணர்கிறேன் நான். ஆனாலும் இன்னொரு உண்மை என்னவெனில், இல்லற வாழ்வில் இருக்கும் வலியும் சுகமும் தனிதான்...
Posted by
தினேஷ்மாயா
@
4/12/2013 01:41:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
-
▼
2013
(787)
-
▼
April
(71)
- ஒரு கப்
- யார் செய்வார்
- அதிக அன்பு
- உன் வார்த்தைகள்
- கோழைத்தனம்
- விட்டுக்கொடுங்கள்
- சே..
- நீயே என் கவிதை
- ஆராரிராரோ
- சூழ்நிலை
- முதல் மரணம்
- நீ இல்லாமல் இல்லை
- Relax Please
- காமம்
- மகிழ்ச்சி
- தன்னம்பிக்கை
- காகிதம்
- மாற்றிக்கொள்..
- மன்னிப்பு
- செல்ல பிராணிகள்
- உலக புத்தக தினம்
- ஒற்றுமை
- ஈ.வெ.ரா
- கோடி புண்ணியம்
- சைக்கிள்
- சுதந்திரம்
- கண்ணீர்
- அழுகை
- நான் அசைந்தால் அசையும்
- தேவ தூதன்
- அலங்காரம்
- நான் யார்?
- கடவுள் நம்பிக்கை
- நாத்திகன்
- விதி
- போதும்.. நான்....
- மனிதன்
- பரதேசி
- நீ..
- வாழ்க்கை ..
- அமாவாசை மதியம் ..
- இனி எப்போதும் ..
- செங்காடே சிறுகரடே போய் வரவா
- செந்நீர் தானா
- இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- ஐந்து பேர்
- தொட்டுவிடாது
- உன்னை ஏமாற்றாதே
- தைரியம் வேண்டும்
- கொஞ்சம்..
- உழைப்பே உயர்வு
- நான் நானாக இருப்பதற்கு..
- மனது
- வாழ்க்கைபாதை
- கசப்பான உண்மை
- மிஸ்டு கால்
- கண்ணீரே மிச்சம்
- அதிகம் பறக்காதே
- தன்னடக்கம்
- முதல் இசை
- மௌனம்
- ஆகமொத்தம்
- முயற்சி செய்வோம்
- வாழ்க மனிதநேயம்..
- அன்னை தெரசா
- உயிருள்ள தாஜ்மஹால்
- வெள்ளத்தனைய
- சிக்கல்
- தன்னம்பிக்கை
- கெட்டவன்
- வாழ்க்கையில்
-
▼
April
(71)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....

தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !