கவியரசன்

Monday, February 16, 2015



நீ பிறந்தபோது

கவியரசன் இல்லை..

இருந்திருந்தால் அவனின்

இன்னுமொரு கவிதை -

நீ என்று சொல்லியிருப்பார்கள் ...

* தினேஷ்மாயா *

0 Comments: