வாங்கிக்கொண்டு போ

Friday, February 27, 2015


யாருக்காகவோ எழுதிய கவிதைகளை

உனக்கு சமர்ப்பணம் செய்தால் நீ ஏற்றுக்கொள்வாயா ?

மாட்டாய் அல்லவா !

அருகில் வா..

உனக்கான கவிதைகளை வந்து வாங்கிக்கொண்டு போ !

அதை வேறொருத்திக்கு ஒருபோதும் அர்ப்பணிக்க மாட்டேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: