என்னோடு நீயிருந்தால்

Friday, February 27, 2015



என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…
என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால்…
உயிரோடு நானிருப்பேன்…

உண்மை காதல் யாதென்றால்
உன்னை என்னை சொல்லேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்குள்ளே நீர்ப்போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே
 
பூவில் காம்பில் பூத்த பூமிப்பந்து நான்
சுத்தி சுத்தி வாழ்வேன் உன்னை மட்டும்தான்
உன் மனதை எனதாய் போத்தி படைப்பேன்
உடலில் உயிர்போல் உன்னுள் கிடப்பேன்
 
என்னோடு நீயிருந்தால் … இருப்பேன்…
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால் …
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால் …
உயிரோடு நானிருப்பேன்…

என்னோடு நீயிருந்தால் …
உயிரோடு நானிருப்பேன்…

படம்: ஐ
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: கபிலன்
பாடியவர்கள்: சித் ஸ்ரீராம், சின்மயி

* தினேஷ்மாயா *

0 Comments: