ஓர் யுகம்

Friday, February 27, 2015


காதலை சொல்லிவிட்டு

பதிலுக்காக காத்திருக்கும்

ஒவ்வொரு நொடியும்

ஒவ்வொரு யுகமாகும்..

* தினேஷ்மாயா *

2 Comments:

sabanasuthan said...

nejamavaa? sollavey illa

தினேஷ்மாயா said...

நான் ஏற்கெனவே சொல்லிட்டேன்கா. கவிதை எழுத காதலி தேவையில்லை, மனசு நிறைய காதலும் கொஞ்சம் கற்பனையும் இருந்தால் போதும்.. அப்படி கற்பனையில் அவள் மீது எழுதிய கவிதைகளில் இதுவும் ஒன்று...