குற்றம்

Friday, February 27, 2015



பிறரிடம் குற்றம் காண்பதிலேயே நம் வாழ்க்கையின் பாதி நாட்களை நாம் கடந்துவிடுகிறோம்..

அதில் பாதியையாச்சும் நம் குறைகளை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தினால், நம் வாழ்க்கை வளமாகும்..

* தினேஷ்மாயா *

0 Comments: