தவறுகள் மட்டுமே

Wednesday, October 09, 2013


உன் கண்ணீரை ஒருவரும் கவனிப்பதில்லை..

உன் கவலைகளை ஒருவரும் கவனிப்பதில்லை..

உன் வலிகளை ஒருவரும் கவனிப்பதில்லை..

ஆனால்,

ஒவ்வொருவரும் உன் தவறுகளை மட்டுமே 

உற்று கவனிப்பார்கள்..

அதுப்போன்றோரிடம் -

நீ கவனமாய் இரு..

* தினேஷ்மாயா *

0 Comments: