ஏன் வெட்கப்படுவதில்லை

Wednesday, October 30, 2013




   நாம் ஆங்கிலத்தில் பேசும்போது, ஒரு வார்த்தைக்கூட தமிழ் வார்த்தை கலந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். அப்படியே ஆங்கிலம் பேசும்போது நமக்கே தெரியாமல் தமிழ் வார்த்தை வந்துவிட்டால் அதற்காக சிறிதேனும் வெட்கப்படுவோம்.

ஆனால், தமிழில் பேசும்போது ஒரு வார்த்தைக்கூட ஆங்கிலம் கலக்காமல் பேச வேண்டும் என்று ஏன் நம் மனம் எண்ணுவதில்லை ? அப்படியே ஆங்கில வார்த்தை கலந்துவந்தாலும் அதற்காக ஏன் எவரும் வெட்கப்படுவதில்லை ?

- நானும் என் நண்பனும் உரையாடிய பொழுது உதிர்ந்த எண்ணம் இது -

* தினேஷ்மாயா *

0 Comments: