வாய்மையே வெல்லும்

Wednesday, October 30, 2013


லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருக்கும்போது பல கஷ்டங்களை, வலிகளை சந்திக்க நேரிடும். ஆனால் அந்த வலியிலும் ஒரு நிம்மதி இருக்கும். நேர்மையாய் இருப்பவனை எவரும் எதுவும் செய்துவிட முடியாது.

ஆனால் லஞ்சம் வாங்கி எவ்வளவு சேர்த்துவைத்தாலும் நிம்மதியாய் இருக்கவே முடியாது. அந்த நிம்மதி சென்று சொல்லிக்கொள்ளு வாழ்க்கையில் நிச்சயம் வலி இருக்கத்தான் செய்யும்..

@ நான் அரசாங்க வேலைக்கு என்று வந்தேனோ அன்றே இந்த வாசகத்தை என் மனதில் எழுதிவைத்துக்கொண்டேன். @

- வாய்மையே வெல்லும் -

* தினேஷ்மாயா *

0 Comments: