நீதான் தந்தாய்...

Tuesday, September 28, 2010




மெல்லிய தென்றலில்
மிதக்கிறேன்..

தெருவோர பூக்களை 
ரசிக்கிறேன்..

எனக்குள்ளே நானே 
சிரிக்கிறேன்.

எல்லாமே புதிதாய்…

என்னுள் துள்ளலும் மாற்றமும் 
தந்தவள் நீதானே...


அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: