கல்லறை

Monday, September 06, 2010







என் இதயத்தின் அனைத்து 
அறைகளையும் உனக்கு தந்தேன்..
நீயும் எனக்கொரு அறையை தந்தாய்..
ஆம்..
நான் மட்டுமே நிரந்தரமாய் இருக்க 
ஒரு அழகிய
கல்லறை.....

- தினேஷ்மாயா...

0 Comments: