மரணம் பெரிதல்ல...

Monday, September 06, 2010



நீ என்னை
பிரிந்து சென்ற பின்னர்
மரணம்
எனக்கொன்றும் பெரிதல்ல
பெண்ணே...

கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தபோது இந்த மாதிரி ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால் என்ன என்று நினைத்து எடுத்தது இது. சும்மா விளையாட்டுக்காகவும் என் கவிதைக்காகவும் எடுத்தேன். ஆனால், இதைபார்த்த என் அம்மாவிடம் அதிகம் திட்டு வாங்கி கட்டிக்கொண்டதுதான் மிச்சம். சரி விடுங்க. நம் புது முயற்சியைக்கண்டு பிறர் திட்டாவிட்டால், அது புது முயற்சி என்றே ஆகாதே !

- தினேஷ்மாயா...

0 Comments: