வாழ்க பணநாயகம்

Tuesday, July 07, 2020



22-05-2018

இரண்டு ஆண்டுகள் ஆகியும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கே இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்துக்காக நீதியை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

நிதி மட்டுமல்ல, நீதியும் ஏழைகளுக்கு என்றும் எட்டாக்கனியே..


வாழ்க பணநாயகம்..
வீழ்க சனநாயகம்..

* தினேஷ்மாயா *

0 Comments: