மனித நேயம்

Tuesday, July 07, 2020



அமெரிக்காவில் ஒரு நபரை காவலர் ஒருவர் கொன்றதற்கு ஒட்டுமொத்த நாடும் ஒன்று சேர்ந்து போராடியது. ஆனால், இங்கே சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்திற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட மக்கள் வெளிப்படுத்தாது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

என்னை நேரடியாக பாதிக்காத எந்தவொரு விடயத்திற்காகவும் நான் ஏன் போராட வேண்டும் என்கிற மனநிலையை இந்தியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அனைவரின் உரிமைக்காக ஒன்றிணைந்து ஒற்றுமையாய் குரக் கொடுக்க வேண்டும். 

அதுவரை, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, மக்களை பிரித்தாளவே செய்வார்கள், அப்பாவிகளை வஞ்சிப்பார்கள்.

* தினேஷ்மாயா *

0 Comments: