இறை நிலை

Saturday, July 25, 2020


நீ கோபத்தின் உச்சியில் இருந்தாலும்

வார்த்தையாலும், மனதாலும் பிறரை

துன்புறுத்த விரும்பவில்லை என்றால் -

நீயும் இறை நிலையை அடைந்துவிட்டாய் !!

* தினேஷ்மாயா *

0 Comments: