வாழ்வின் ஆதாரம் - உயிர்

Tuesday, July 07, 2020



“பீகாரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - செய்தி”

இதுதான் இந்தியா. 

50 பேருக்குமேல் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மக்கள் கேட்பதாக இல்லை. இப்படிப்பட்ட மக்களை வைத்துக்கொண்டுதான் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தேதியில் உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. சுமார் 7 இலட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மக்களின் வாழ்வாதாரம் மிக முக்கியம். ஆனால், உயிர்தான் வாழ்வின் ஆதாரம் என்பதை இந்த மக்களும் அரசாங்கமும் என்று உணரப் போகிறார்கள் ?

* தினேஷ்மாயா *

0 Comments: