மழை வேண்டி பிரார்த்தனை

Tuesday, July 07, 2020


மக்களின் பெரும்பான்மையான பிரார்த்தனைகள் தங்கள் சுயநலம் சார்ந்தே இருக்கிறது. உலக நன்மைக்காக பிரார்த்திப்பது என்பது குறைந்து வருகிறது.

மழை நன்றாக பெய்ய வேண்டும் என்று விவசாயியை தவிர வேறு எவரும் பிரார்த்திப்பார்களா என்று தெரியவில்லை...

நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவ பெருந்தகை சொன்னது போல, மழை இல்லாமல் போனால் உலகம் அழிவை நோக்கியே செல்லும். மழை வேண்டி நாமும் இறைவனை பிரார்த்திப்போம்.. மரம் நடுவோம் மழை பெருவோம்...

* தினேஷ்மாயா *

0 Comments: