Saturday, June 10, 2017


தன்னந்தனி காட்டில் இருக்கும் ஒற்றை மரத்தில்

மிச்சம் இருக்கும் ஒற்றை இலை நான்.

தென்றலாய் நீ வர காத்திருக்கிறேன்..

அன்பால் உன் சுவாசத்தை தென்றாலாய் என்மீது வீசி

என்னை எப்போது கடத்தி செல்லப்போகிறாய் ?

* தினேஷ்மாயா *

0 Comments: