வேறு யார் எனக்கு ?

Thursday, June 29, 2017


  எத்தனையோ மனக்கவலை, குழப்பங்கள், வலிகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், இன்னும் என்னை கீழே தள்ளும் எத்தனை சங்கடங்கள் வந்தாலும், என்னை கீழே விழ விடாமல், விழுந்தாலும் அதிகம் அடிபடாமல், என்னை கைக்கொடுத்து தூக்கிவிட்டு தன்னம்பிக்கை தந்து நடக்க வைக்கும் இறைவனின் கருணைக்கு நான் என்ன நன்றிக்கடன் செய்வேன் !

பெற்றக்கடன் - பெற்ற பிள்ளையை காப்பது அவன் கடன்..

வளர்த்தகடன் - என்னை வளர்த்த அவனுக்கு சேவை செய்வது என் கடன்..

இது இறைவனுக்கும், என் பெற்றோருக்கும் பொருந்தும்..

* தினேஷ்மாயா *

0 Comments: