ஒரு மாலை நேரத்தில்

Monday, June 12, 2017




ஒரு மாலை நேரத்தில் மழை கொட்டும் மாதத்தில்

அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன்

அவள் பெண்மை வளைத்து அதை நாலாய் மடித்து

என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன்

மழை நின்றும் பெண் எழவே இல்லை

என்ன செய்தோம் அது நினைவே இல்லை

என்ன வியப்பு... மாலை போல் என்னை அள்ளி தழுவி கொண்டாள்

மார்போடு ஏதோ பட்டு நழுவி கொண்டாள்

#ஓ_சோனா

* தினேஷ்மாயா *

0 Comments: