#நீயொரு_காதல்_சங்கீதம்

Tuesday, April 04, 2017



கடற்கரை காற்றே வழியைவிடு..

தேவதை வந்தால் என்னோடு..

மணல்வெளி யாவும் இருவரின் பாதம்,

நடந்ததை காற்றே மறைக்காதே..

தினமும் பயணம் தொடரட்டுமே !

#நீயொரு_காதல்_சங்கீதம்

* தினேஷ்மாயா *

0 Comments: