ஸ்பரிசம்

Wednesday, April 19, 2017


யார் சொன்னது ?

சூரிய ஒளி இருந்தால்தான்

செடிகள் வளரும் என்று..

உன் ஸ்பரிசம் மட்டுமே போதுமடி !

* தினேஷ்மாயா *

0 Comments: