சுட்டும் சுடர் விழி பார்வையிலே

Tuesday, April 11, 2017



சுட்டும் சுடர் விழி பார்வையிலே
தூண்டில் இடும் தேவி
கத்தும் கடல் அலை
தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி

சுட்டும் சுடர் விழி பார்வையிலே
தூண்டில் இடும் தேவி
கத்தும் கடல் அலை
தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி

நிலவை பொட்டு வைத்து
பவளம் பட்டம் கட்டி
அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன் நான்
வரவேற்பேன் நான்

சித்திரை பூவே
பக்கம் வர
சிந்திக்கலாமா
மன்னனை இங்கே
தள்ளி வைத்து தண்டிக்கலாமா

சுட்டும் சுடர் விழி பார்வையிலே
தூண்டில் இடும் தேவி
கத்தும் கடல் அலை
தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி

உனது பெயரை
மந்திரம் என
ஓதுவேன்
ஓதுவேன்

மின்மினிகளில்
நம் நிலவினை
தேடுவேன்
தேடுவேன்

உனது பெயரை
மந்திரம் என
ஓதுவேன்
ஓதுவேன்

மின்மினிகளில்
நம் நிலவினை
தேடுவேன்
தேடுவேன்

சந்தங்களில் நனையுதே
மௌனங்கள் தாகமாய்

மன்னன் முகம்
தோன்றி வரும்
கண்ணிலே தீபமாய்

என்றும் உனை நான் பாடுவேன்
கீதாஞ்சலியாய்
உயிரே
உயிரே
ப்ரியமே சகி

சுட்டும் சுடர் விழி
நாள் முழுதும்
தூங்கலையே
கண்ணா

தங்க நிலவுக்கு
ஆரிரரோ பாட
வந்தேன் கண்ணே

இரு விழிகளில்
உயிர் வழியுது
ஊமையாய்
ஊமையாய்

முள் மடியினில்
மலர் விழுந்தது
சோகமாய்
சோகமாய்

இரு விழிகளில்
உயிர் வழியுது
ஊமையாய்
ஊமையாய்

முள் மடியினில்
மலர் விழுந்தது
சோகமாய்
சோகமாய்

விண்ணுலகம் எரியுதே
பௌர்ணமி தாங்குமா
இன்று எந்தன் சூரியன்
காலையில் தூங்குமோ

கனவில் உனை நான் சேர்ந்திட
இமையே தடையாய்
விரிந்தால் சிறகே
இங்கு சிலுவையாய்

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (ஓ ஹோ ஓ ஹோ)
தூண்டில் இடும் தேவி (ஓ ஹோ ஓ ஹோ)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (ஓ ஹோ ஓ ஹோ)
தீண்டுது உன் ஆவி (ஓ ஹோ ஓ ஹோ)

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (ஓ ஹோ ஓ ஹோ)
தூண்டில் இடும் தேவி (ஓ ஹோ ஓ ஹோ)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (ஓ ஹோ ஓ ஹோ)
தீண்டுது உன் ஆவி (ஓ ஹோ ஓ ஹோ)

நிலவை பொட்டு வைத்து
பவளம் பட்டம் கட்டி
அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன் நான்
வரவேற்பேன் நான்

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (ஓ ஹோ ஓ ஹோ)
தூண்டில் இடும் தேவி (ஓ ஹோ ஓ ஹோ)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (ஓ ஹோ ஓ ஹோ)
தீண்டுது உன் ஆவி (ஓ ஹோ ஓ ஹோ)

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (ஓ ஹோ ஓ ஹோ)
தூண்டில் இடும் தேவி (ஓ ஹோ ஓ ஹோ)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (ஓ ஹோ ஓ ஹோ)
தீண்டுது உன் ஆவி (ஓ ஹோ ஓ ஹோ)

படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: காதல் மதி
பாடியவர்கள் : சித்ரா, எம்.ஜி.ஸ்ரீகுமார்

* தினேஷ்மாயா *

0 Comments: