#பூவே_செம்பூவே

Tuesday, April 04, 2017

நிழல்போல நானும்..
நிழல்போல நானும்.. நடைப்போட நீயும்..
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல்வானம்கூட நிறம் மாறக்கூடும்
மனம்கொண்ட பாசம் தடம் மாறிடாது..
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே !
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே !
வாய்ப்பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல் !
#பூவே_செம்பூவே
* தினேஷ்மாயா *

0 Comments: