பேரழகு

Saturday, January 17, 2015



மற்றவர்கள் கன்னத்தில் கைவைத்தால்

அது சோகம்..

நீ கன்னத்தில் கைவைத்தால்

அது பேரழகு…

* தினேஷ்மாயா *

0 Comments: