பொறாமை

Wednesday, January 07, 2015


இறைவனுக்கு பொறாமை...

அதனால்தான் உன்னை இந்த உலகில்

அதிக நாள் விட்டுவைக்காமல் தன்னிடம்

அழைத்துக்கொண்டான்...

( பி.கு. இவள் இப்போது நம்முலகில் இல்லை என்பதை கனத்த மனதுடன் பதிவுசெய்கிறேன் )

* தினேஷ்மாயா *

2 Comments:

sabanasuthan said...

sorry to ask yaaru ivanga?

தினேஷ்மாயா said...

AVANGA ORU THIRAIPADA NADIGAI KA..