எதற்கு ?

Saturday, January 17, 2015



இயற்கை தந்த அழகு போதுமே ..

செயற்கை அழகு உனக்கெதற்கு ?

தவணைமுறையில் என்னை கொல்வதற்கா ?

* தினேஷ்மாயா *

0 Comments: