skip to main |
skip to sidebar
பெண்களுக்காக மட்டுமே
கவிதை எழுதுகிறேனாம்!
நண்பர்கள் என்னை சாடுகின்றனர்..
ஆண்களுக்கென தனியாக
கவிதை எழுததேவையில்லை..
ஆண் வர்ணிப்பவனாகவும்
பெண் வர்ணிக்கப்படுபவளாகவும்
இருப்பதே எப்போதும் அழகு..
ஆண்களுக்காக கவிதை எழுதினால்
கற்பனையும் வற்றிவிடும்,
வார்த்தைகளும் வற்றிவிடும்..
வற்றாத நதி என்றால் அது எப்போதும்
பெண் தான்..
* தினேஷ்மாயா *
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால்.... ஒ
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே ஓ ஓ
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
திமிருக்கு மறு பெயர் நீ தானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்லு
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
படம் : சிவா மனசுல சக்தி
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துகுமார்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிரென்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன நான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சின்மயி
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ
கனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது
வழிகூடிடும் சுவைகூடுது
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
படம்: அலைகள் ஓய்வதில்லை / மேகா
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி / அனிதா
* தினேஷ்மாயா *
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோளக்காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்னை மட்டும் வாழ சொல்லாதே
உடம்புக்குள்ள உசுரவிட்டு போகசொல்லு நீதான்
உன்னைவிட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சியெல்லாம் உந்தன் பூமுகம்
அது எந்தன் நியாபகம்
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடிப்போனாளே
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
உன்னுடைய கூடு நானுடி
அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோளக்காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
படம்: மெட்ராஸ்
வரிகள்: கபிலன்
இசை: சந்தோஷ் நாராயணன்
குரல்: பிரதீப்
* தினேஷ்மாயா *
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை
உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து
என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ
இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க
அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும்
சிறு நோய்யளவு ஐயமில்லை
என் கைகளை கோர்த்திடு ஐவிரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக தவம் புரியும்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
நீர்வீழ்ச்சி போலே நின்றவன்
நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன்
நான் ஆட ஒரு மேடை ஆனான்
என்னுள்ளே என்னை கண்டவள்
யாரென்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள்
சிற்பம் செய்து கையில் தந்தாள்
யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால்
அந்த ஐகளின் ஐ அவன் நீயா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
படம் : ஐ
இசை: ஏ.ஆ.ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிசரண், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: மதன் கார்கி
என்னுயிரே.. என்னுயிரே..
வா அருகே.. சாரிகையே..
நேரம் வந்தது
தாகம் நின்றது
இது என்ன மாயம் என்று பாடுகிறேன்
ஆசை வந்தது
கோபம் நின்றது
நீ என் தென்றல் என்று கூறுகிறேன்
என்னுயிரே.. என்னுயிரே..
வா அருகே.. சாரிகையே..
நீதானே எங்கும் நீதானே
பாரடியே என்னில் உன் பின்பம்
நீங்காதே கண்ணே நீங்காதே
நீ இல்லையே நானும் இனி இல்லையே
ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே
வாழ்த்திடுமே அன்பே.. உயிர் ஆதாரமே..
நீதானோ பெண்ணே நீதானோ
பாரதியே சொல்லும் சொப்பனமோ
உன்னாலே கண்ணே உன்னாலே
நான் ஒரு இறகாய் மிதந்தேனே
என் தென்றலாகி நீ வருவாய்
மதி மயக்கம் மாருதம் தருவாய்
காத்திருப்பேன் அன்பே உயிர் ஆதாரமே
என்னுயிரே.. என்னுயிரே..
படம்: மாலைப்பொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
குரல்: கார்த்திக்
* தினேஷ்மாயா *
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு
நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே..
கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே..
படம்: பிசாசு
வரிகள்: தமிழச்சி தங்கபாண்டியன்
இசை: ஏரால் கொரேலி
குரல்: உத்ரா உன்னிகிருஷ்ணன்
உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்
ஒறவே மனம் தேம்புதே
உசுரே மனம் ஏங்குதே
நீ எங்கயும் போகாத
நான் வாறேன் வாடாத
உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்
இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
இணைந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம்
கண்ணீரிலே ஓவியம்
வரையோ விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ
உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்
இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தில் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அலைந்தோடுதே
காயும் இருள் நானடி
பாயும் ஒளி நீயடி
கதிரே வந்து கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு
உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்
ஒறவே மனம் தேம்புதே
உசுரே மனம் ஏங்குதே
நீ எங்கேயும் காணாம எங்கதான் போனாயோ
உன்ன இப்ப பாக்கனும்...
தினேஷ்மாயா....
இன்னொரு தூதன்
Saturday, January 17, 2015
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 10:26:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நக்கீரன் தோற்றான்
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 10:20:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சிறுவயது முதலே
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 10:19:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கற்றோருக்கு..
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 10:17:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அறிவே இல்லை
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:57:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

குத்தகை
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:55:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இன்னும் எத்தனை நாள்
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:53:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சிதைவுகள்
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:43:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தங்கம்
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:41:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இரண்டு கண்கள் மட்டுமே
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:39:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தலைப்பு செய்தி
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:32:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அம்மா
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:21:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

திருமணம்
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:20:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பட்டாம்பூச்சி கூட்டம்
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:17:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பிழைப்பு
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:16:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அபிநயம்..
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:14:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஆண்களுக்கு கவிதை !
பெண்களுக்காக மட்டுமே
கவிதை எழுதுகிறேனாம்!
நண்பர்கள் என்னை சாடுகின்றனர்..
ஆண்களுக்கென தனியாக
கவிதை எழுததேவையில்லை..
ஆண் வர்ணிப்பவனாகவும்
பெண் வர்ணிக்கப்படுபவளாகவும்
இருப்பதே எப்போதும் அழகு..
ஆண்களுக்காக கவிதை எழுதினால்
கற்பனையும் வற்றிவிடும்,
வார்த்தைகளும் வற்றிவிடும்..
வற்றாத நதி என்றால் அது எப்போதும்
பெண் தான்..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:12:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

எதற்கு ?
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:07:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பேரழகு
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:02:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கண்களை மூடிக்கொள்
Posted by
தினேஷ்மாயா
@
1/17/2015 09:01:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அபிஷேக தீர்த்தம்
Friday, January 09, 2015
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 11:31:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வாசம்
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 11:28:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இறந்துவிடுவேன்
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 11:25:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

விழிகள் துடிக்கிறது
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 11:24:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வயலின்
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 11:10:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

விஞ்ஞானத்தில் கோளாறோ ?
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 11:08:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வரம் வேண்டுமா ?
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 11:05:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

எறும்பு
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 11:01:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

என்ன ஒரு முரண் நீ !
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 10:56:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தாஜ்மஹால்
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 10:30:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால்.... ஒ
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே ஓ ஓ
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
திமிருக்கு மறு பெயர் நீ தானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்லு
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
படம் : சிவா மனசுல சக்தி
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துகுமார்
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 10:24:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நிலா நீ வானம் காற்று
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிரென்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன நான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒளி பகல்
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சின்மயி
Posted by
தினேஷ்மாயா
@
1/09/2015 10:14:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தேடல்
Thursday, January 08, 2015
Posted by
தினேஷ்மாயா
@
1/08/2015 12:04:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கல்வி ?
Wednesday, January 07, 2015
Posted by
தினேஷ்மாயா
@
1/07/2015 11:59:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கண்மூடி திருமணம்
Posted by
தினேஷ்மாயா
@
1/07/2015 11:23:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பொறாமை
Posted by
தினேஷ்மாயா
@
1/07/2015 11:20:00 PM
2
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கவிதைக்காக
Posted by
தினேஷ்மாயா
@
1/07/2015 11:17:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

புத்தம் புது காலை
Sunday, January 04, 2015
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ
கனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது
வழிகூடிடும் சுவைகூடுது
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
படம்: அலைகள் ஓய்வதில்லை / மேகா
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி / அனிதா
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
1/04/2015 04:45:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோளக்காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்னை மட்டும் வாழ சொல்லாதே
உடம்புக்குள்ள உசுரவிட்டு போகசொல்லு நீதான்
உன்னைவிட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சியெல்லாம் உந்தன் பூமுகம்
அது எந்தன் நியாபகம்
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடிப்போனாளே
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
உன்னுடைய கூடு நானுடி
அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோளக்காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
படம்: மெட்ராஸ்
வரிகள்: கபிலன்
இசை: சந்தோஷ் நாராயணன்
குரல்: பிரதீப்
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
1/04/2015 04:13:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை
உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து
என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ
இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க
அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும்
சிறு நோய்யளவு ஐயமில்லை
என் கைகளை கோர்த்திடு ஐவிரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக தவம் புரியும்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
நீர்வீழ்ச்சி போலே நின்றவன்
நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன்
நான் ஆட ஒரு மேடை ஆனான்
என்னுள்ளே என்னை கண்டவள்
யாரென்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள்
சிற்பம் செய்து கையில் தந்தாள்
யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால்
அந்த ஐகளின் ஐ அவன் நீயா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
படம் : ஐ
இசை: ஏ.ஆ.ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிசரண், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: மதன் கார்கி
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
1/04/2015 04:04:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

என்னுயிரே.. என்னுயிரே..
என்னுயிரே.. என்னுயிரே..
வா அருகே.. சாரிகையே..
நேரம் வந்தது
தாகம் நின்றது
இது என்ன மாயம் என்று பாடுகிறேன்
ஆசை வந்தது
கோபம் நின்றது
நீ என் தென்றல் என்று கூறுகிறேன்
என்னுயிரே.. என்னுயிரே..
வா அருகே.. சாரிகையே..
நீதானே எங்கும் நீதானே
பாரடியே என்னில் உன் பின்பம்
நீங்காதே கண்ணே நீங்காதே
நீ இல்லையே நானும் இனி இல்லையே
ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே
வாழ்த்திடுமே அன்பே.. உயிர் ஆதாரமே..
நீதானோ பெண்ணே நீதானோ
பாரதியே சொல்லும் சொப்பனமோ
உன்னாலே கண்ணே உன்னாலே
நான் ஒரு இறகாய் மிதந்தேனே
என் தென்றலாகி நீ வருவாய்
மதி மயக்கம் மாருதம் தருவாய்
காத்திருப்பேன் அன்பே உயிர் ஆதாரமே
என்னுயிரே.. என்னுயிரே..
படம்: மாலைப்பொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
குரல்: கார்த்திக்
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
1/04/2015 03:48:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

போகும் பாதை தூரமில்லை
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு
நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே..
கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே..
படம்: பிசாசு
வரிகள்: தமிழச்சி தங்கபாண்டியன்
இசை: ஏரால் கொரேலி
குரல்: உத்ரா உன்னிகிருஷ்ணன்
இப்பாடலில் வரும் வயலின் இசையை என்னவென்று சொல்ல. படத்தோடு பார்க்கும்போது இந்த வயலின் இசைக்கு என் இதயம் சற்று நின்று துடிக்கிறது..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
1/04/2015 03:34:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன்ன இப்ப பாக்கனும்
உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்
ஒறவே மனம் தேம்புதே
உசுரே மனம் ஏங்குதே
நீ எங்கயும் போகாத
நான் வாறேன் வாடாத
உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்
இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
இணைந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம்
கண்ணீரிலே ஓவியம்
வரையோ விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ
உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்
இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தில் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அலைந்தோடுதே
காயும் இருள் நானடி
பாயும் ஒளி நீயடி
கதிரே வந்து கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு
உன்ன இப்ப பாக்கனும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டனும்
ஒறவே மனம் தேம்புதே
உசுரே மனம் ஏங்குதே
நீ எங்கேயும் காணாம எங்கதான் போனாயோ
உன்ன இப்ப பாக்கனும்...
படம்: கயல்
வரிகள்: யுகபாரதி
இசை: இமான்
குரல்: ஹரிசரண், வந்தனா
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
1/04/2015 03:27:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

போதுமெனக்கு
Posted by
தினேஷ்மாயா
@
1/04/2015 03:15:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நவரசமோ ?
Posted by
தினேஷ்மாயா
@
1/04/2015 03:08:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
-
▼
2015
(406)
-
▼
January
(49)
- இன்னொரு தூதன்
- நக்கீரன் தோற்றான்
- சிறுவயது முதலே
- கற்றோருக்கு..
- அறிவே இல்லை
- குத்தகை
- இன்னும் எத்தனை நாள்
- சிதைவுகள்
- தங்கம்
- இரண்டு கண்கள் மட்டுமே
- தலைப்பு செய்தி
- அம்மா
- திருமணம்
- பட்டாம்பூச்சி கூட்டம்
- பிழைப்பு
- அபிநயம்..
- ஆண்களுக்கு கவிதை !
- எதற்கு ?
- பேரழகு
- கண்களை மூடிக்கொள்
- அபிஷேக தீர்த்தம்
- வாசம்
- இறந்துவிடுவேன்
- விழிகள் துடிக்கிறது
- வயலின்
- விஞ்ஞானத்தில் கோளாறோ ?
- வரம் வேண்டுமா ?
- எறும்பு
- என்ன ஒரு முரண் நீ !
- தாஜ்மஹால்
- ஒரு கல் ஒரு கண்ணாடி
- நிலா நீ வானம் காற்று
- தேடல்
- கல்வி ?
- கண்மூடி திருமணம்
- பொறாமை
- கவிதைக்காக
- புத்தம் புது காலை
- ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
- பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
- என்னுயிரே.. என்னுயிரே..
- போகும் பாதை தூரமில்லை
- உன்ன இப்ப பாக்கனும்
- போதுமெனக்கு
- நவரசமோ ?
- சோளக்காட்டு தேவதை
- வெப்பம்
- சமீபத்தில் பார்த்து ரசித்த படங்கள்
- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
▼
January
(49)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....

தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !