கை கூடும் நாளை !!

Monday, December 09, 2019



பெருங்கனாக் கண்டேன்..

முயன்றேன்..

தோற்றேன்...

அழுதேன்...

எழுதேன்...

பின் உணர்ந்தேன்...

அழுவதில் இல்லை வெற்றி..

எழுவதிலே உள்ளது வெற்றி..

இன்று எழுந்துவிட்டேன்..

நாளை நிச்சயம் வென்றிடுவேன்....

* தினேஷ்மாயா *

0 Comments: