வர்ணம்

Thursday, December 05, 2019




தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி:

வேதங்களில் கூறப்படும் நான்கு வர்ணங்கள் யாவை ?

ஆறாம் வகுப்பு மாணவனின் பதில்:
1. சூத்திரா
2. வைசியா
3. ஷத்ரியா
4. பிராமனா

மாணவனின் மதிப்பெண்: பூஜ்ஜியம் !!

ஆசிரியர் சொன்ன காரணம் : நீ எழுதிய வரிசை தவறு. முதலில் பிராமனா வரவேண்டும் கடைசியில்தான் சூத்திரா வரவேண்டும்.

என் மனக்கேள்வி : இங்கும் கூட சூத்திரர்களை மேலே இருக்கவிட மாட்டார்களா !?

* தினேஷ்மாயா *

0 Comments: