புதுக்கவிதை

Thursday, December 05, 2019



புதிதாய் ஒரு கவிதை சொல் என பணித்தாள் !

அவள் முன்

கற்பனைகள் வரண்டு

வார்த்தைகள் வரண்டு

நாவும் வரண்டு...

ஏதும் சொல்ல முடியாமல் நிற்க முடியாமல் -

படக்கென்று சொல்லிவிட்டு சென்றேன்

ஒரு புதுக்கவிதையை !

என் இதழால் -

அவள் தேன் இதழ்களில் !!

* தினேஷ்மாயா *

0 Comments: