மதுரசம்

Tuesday, December 31, 2019



மதுவை இதழ்களுக்கிடையில் பருகினால்

போதை தரும்..

இம்மாதுவை

இமைகளுக்கிடையில் பருகினாலே

போதை தருவாள்...

* தினேஷ்மாயா *

0 Comments: