போகன் வில்லா ?

Tuesday, June 09, 2015



போகன் வில்லா ?
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - பாடலில் ஒரு வரி வரும்.
“புன்னகையோ போகன்வில்லா” என்று.

இதுநாள்வரை நான் இந்த வரியை, புன்னைகையோ, போகன் வில்லா? என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதாவது உன் புன்னகை என்பது போகனின் வில்- வில்லா என்று கேட்பது போல இருந்தது.
சமீபத்தில்தான் எனக்கு இதன் அர்த்தம் புரிந்தது. காகிதப்பூவைத்தான் நாம் அப்படி அழைக்கிறோம். போகைன்வில்லா பூ அதன் பெயர். போகன்வில்லா என்று திர்ந்து அழைக்கப்படுகிறது.

* தினேஷ்மாயா *

0 Comments: