ஆச்சரியம்

Friday, June 26, 2015



நான் அன்று ஆச்சரியமாக பார்த்தவை அனைத்தையும்

இன்று என்னால் எளிதாக அனுபவிக்க முடிகிறது..

ஆனால்,  அன்று எனக்கு சாதாரணமாக இருந்தவை எல்லாம்

இன்று நான் ஆச்சரியப்படும்படி எட்டா தூரத்தில் இருக்கிறது.

இயற்கையின் முரண் !!

* தினேஷ்மாயா *

0 Comments: