மனிதன் இறைவனை அழிக்கிறான் !

Friday, June 26, 2015


எல்லோரும் சொன்னார்கள்.

இறைவன், படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களை செய்கிறான் என்று.

நான் நம்பவில்லை..

மனிதன்தான் இறைவனை படைத்தான், இறைவனை காக்கிறான், அவன்தான் இறைவனை அழிக்கவும் செய்கிறான் !!

சற்று சிந்தித்துப் பாருங்கள். நான் சொல்வது புரியும்..

* தினேஷ்மாயா *

0 Comments: