அமைதி

Friday, June 26, 2015


வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பலவற்றை மௌனத்தாலும் புன்னகையாலும் வெளிப்படுத்தலாம்..

நீ கேட்டாய்..

நீ என் வாழ்வில் வந்ததை நான் எப்படிஉணர்கிறேன் என்று கேட்டாய்..

நான் புன்னகைத்தேன் !

நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

0 Comments: