உன் குரல்

Friday, June 05, 2015


தினம் ஒரு குறள் கேட்க சொன்னார் தமிழ் ஐயா ..
வேண்டாம் வேண்டாம்..
தினம் தினம் உன் குரல் மட்டுமே போதும் கண்மனி !

* தினேஷ்மாயா *

0 Comments: