நேரத்தின் நேரம் எல்லாம்..

Monday, June 08, 2015



நேரத்தின் நேரம் எல்லாம்..
உன்னை பார்த்த மூர்ச்சையுடன்..
காற்றின் சுவாசம் இங்கு..
உன்னை தொட மாயம் செய்ய..
கனவும் .. இதை போல் காட்சி எங்கும் கண்டதில்லை..
என்று சொல்லி ரசிக்க ..
போராட்டம் என்று சொல்லின்.. அர்த்தம் நானும் தெரிந்துகொள்ள ..
போரின் வாளை போலே .. உந்தன் கண்கள் என்னை கொல்ல ..
அடடா .. வலி கூட சுகம் என்றால் ..
சுகம் என்ற சொல்..
என்னவோ ??

படம் : மாலை பொழுதின் மயக்கத்திலே
இசை : அச்சு
பாடியவர்: நாராயண் நாகேந்திர ராவ்,அச்சு
கவிஞர்: ரோஹிணி

* தினேஷ்மாயா *

0 Comments: