வாழ்வாதாரம்

Friday, June 26, 2015


         இறக்கும் கடைசி நொடிவரை தன் வாழ்வாதாரத்தை கெட்டியாக பிடித்து வைத்துக்கொள்ளும் ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தான். இயற்கையின் மீது நம்பிக்கை இல்லை அவனுக்கு. மற்ற உயிர்களெல்லாம் இயற்கையையே தங்கள் வாழ்வாதாரமாய் கருதுகிறது. ஆனால் மனிதனுக்கோ அவன் உருவாக்கியதாக நினைத்துக்கொண்டிருக்கும் சில விஷயங்கள் மட்டுமே வாழ்வாதாரம் என்கிற நினைப்பு !!

* தினேஷ்மாயா *

0 Comments: