தனித்து நில்

Saturday, November 10, 2012

  

     இந்த உலகத்தில் வாழ உனக்கு இடமே இல்லை என்றாலும், நீயாக உன் இருப்பிடத்தை உருவாக்கு. சந்தர்ப்பங்களை எதிர்பார்க்காமல் சந்தர்ப்பங்களை உருவாக்குபவனுக்கே இந்த உலகம் வாரி வாரி கொடுக்கும். தேடுபவனுக்குத்தான் பொருள் கிடைக்குமே தவிர, பொருள் தானாக தேடிவரும் என்று நினைப்பவனுக்கு கிடைக்காது. உன் பாதையை நீதான் அமைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, உன் பாதையை இன்னொருவன் இட்டுசெல்ல நீ விடக்கூடாது. எதிலும் கொஞ்சம் தனித்து நில். அதாவது தனித்தன்மையுடன் நில். வெற்றி உன் காலடியில்.


- அன்புடன்
****தினேஷ்மாயா****


0 Comments: