சுமைதாங்கி

Friday, November 02, 2012



என்னை தன் நெஞ்சிலும், நம் குழந்தையை தன் வயிற்றிலும் சுமப்பேன் என்று சொன்னவள் இன்று என் நினைவுகளை மட்டும் சுமக்கின்றாள், அவளுக்கும் சேர்த்து பிரிவின் வலியை நான் இப்போது சுமந்துக்கொண்டிருக்கிறேன்.

****தினேஷ்மாயா****

0 Comments: