தெரிதலும் புரிதலும்

Thursday, November 01, 2012

  

   என்னை இங்கு பலருக்கு தெரியும். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே புரியும். வாழ்க்கையில் தெரிதலைவிட புரிதல்தான் மிக முக்கியமானது. மாணவர்களும்கூட, தெரிந்துக்கொள்ள படிப்பதைவிட புரிந்துக்கொள்ள படிக்க வேண்டும். இது மாணவர்களின் கல்விக்கு மட்டுமல்ல நம் வாழ்க்கைப்பாடத்திற்கும் பொருந்தும். ஆயிரம் நண்பர்கள் இருந்தும் யாரும் நம்மை புரிந்துக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் வெறும் பேச்சுக்காக நண்பர்களாக இருக்கின்றனர் என்றே அர்த்தம். நம்மை உண்மையாக புரிந்துக்கொண்டவர் ஒருவராக இருந்தாலும் அவரே அந்த ஆயிரம் நண்பர்களுக்கு சமமானவர். எப்போது பழகினாலும் ஒருவரை தெரிந்துக்கொள்வதைவிட அவரை புரிந்துக்கொள்ள முயலுங்கள்.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: