சிறகு முளைத்த கவிதை

Tuesday, May 26, 2015


உன் கண்களை பார்த்த நொடி,

என் கவிதைகள் அனைத்திற்கும்

சிறகுகள் பிறக்கிறது..

உன்னைத்தேடி பறக்க !

* தினேஷ்மாயா *


0 Comments: