மரக்கூடு

Wednesday, May 06, 2015


மரத்தில் கூடு கட்டி

பறவைகள் மட்டும்தான் வாழனுமா, என்ன ?

வா ..

நாமும் வாழ்ந்து பார்ப்போம் !

* தினேஷ்மாயா *

0 Comments: